மனிதன் மனிதனாகும் தருணம்
மனிதன் மனிதனாகும் தருணம் உருவத்தில் மனிதனாக பிறந்தாலும் மெய்மையான தன் சுய தன்மையை அறிந்துக்கொள்ள தீவிர முயற்சியில் ஈடுபடும் தருணத்திலிருந்தே வாழ்கிறான் மனித…
Read more »
மனிதனுக்கான இயற்கை
இறைசக்தியே இயற்கை மனிதன் தன்னை உணர்வதற்காக இறைசக்தியின் படைப்பே உடல் என்னும் இயற்கை கருவி அந்த உடல் என்னும் கருவியை இயக்குவதும் இயற்கையின் வடிவிலிருக்கும் இ…
Read more »
அன்புணர்வு
அன்புணர்வு அன்பின் வடிவமாயிருக்கும் இயற்கையை நேசிக்க தெரியாத மனித மனங்ஙளால் உண்மையான அன்பை உணர்வது சாத்தியமேயில்லை !!!
Read more »
ஏன் இயற்கை சிதைவுகள் ???
ஏன் இயற்கை சிதைவுகள் ??? மனிதனின் நல்வாழ்விற்காக படைக்கபட்ட இயற்கையை சிதைப்பது பிறப்பின் நோக்கமறிந்திடாத மனிதரகளின் அறியாமையால் பிறந்த ஆசைபோகங்களும் அகங்காரம…
Read more »
இயற்கை சிதைவுகள்
இயற்கை சிதைவுகள் பொய்மையான சுக போகத்திற்காக வன்முறையாக இயற்கையின் இயற்கை தன்மையை சிதைத்துவிட்டு இயற்கை பேரழிவு என்றும் இயற்கை சீற்றம் என்றும் போலியான வார…
Read more »
பூரண பிரகாசமாய்
பூரண பிரகாசமாய் சூரியன் எப்படி தெளிந்த நீரரோடையில் பூரணமாய் பிரகாசிக்குமோ அதுபோலவே அறிவில் தெளிந்த புத்தியில் ஒளிரும் சுயம் பூரண பிரகாசமாய் !!!
Read more »
நவீன மன பயிற்சி
நவீன மன பயிற்சி தொலைக்காட்சி நாடகங்களையும் செய்தி காணொளிகளையும் இணையதள தேடலிலும் எந்தவித அபிப்ராயங்களின்றியும் உணர்ச்சிகளின்றியும் அகத்தில் அனம…
Read more »
எது சேவை ???
எது சேவை ??? நீ நான் எ ன்ற இருமையிலிருந்து எதையோ கொடுப்பதும ஏதேனும் உதவபுரிவதம் சேவையல்ல இருமைகளில்லாத சுயத்தின் இயல்பான அன்புனர்விலிருந்து செயல்புரி…
Read more »
ஏழாம் அறிவு
ஏழாம் அறிவு எல்லா ஜீவராசிகளும் இயற்கையாகவே பரிணாமமடைகிறது ஆனால் ஆறறிவு மனிதன் முயன்றால் மட்டுமே ஏழாம் அறிவில் பரிணாமமடைவது சாத்தியமாகும் !!!
Read more »
எது விழிப்புணர்வு நிலை???
எது விழிப்புணர்வு நிலை யாது செய்யினும் நான் உணர்வுமயமான சாட்சியாளனாய் மட்டும் இருப்பதை அனுபவத்தில் அறிந்துனர்ந்திருப்பதே விழிப்புணர்வு நிலை !!!
Read more »
எத கல்வி ???
எது கல்வி? தொழிலுக்காக கற்பவைகளெல்லாம் கல்வியில்லை தன்னை அறிவதற்காக எதை கற்கிறோமோ அதுவே கல்வி !!!
Read more »
மனிதனா?? மிருகமா??
மனிதனா?? மிருகமா?? உடல் பலத்தால் பிற உயிர்களை கட்டுப்படுத்தி வாழும் மனிதனெல்லாம் உருவத்தில் மனிதனாக பரிணமித்திருந்தாலும் அறிவில் மனிதனாக பரிணமிக்காத மி…
Read more »
எது எளிமை?
எது எளிமை உடலால் கடினமான வேலைகளில் ஈடுபடுகையிலும் வாழ்க்கலையில் கடினமான சூழ்நிலைகளை சந்திக்கையிலும் மனிதனுள் செயல்படும் மெய்மையான பேராற்றலை உணர்வது எளிமையை…
Read more »
FOLLOW SHREEVIDYALAYAM
Search This Blog
Translate
LATEST
3-latest-65px
Followers
Popular Posts
-
Vedic Maths Special Tuition Class We're offering Vedic Maths tuition classes on hourly basis for one who have completed Vedic Maths ma...
-
VEDIC MATHS ONLINE COURSE What is Vedic math? Vedic math is an ancient system of mathematics that originated in India over 5,000 years ...
-
புத்தி பிரயோகம் மாய உலகங்களை படைத்து மாயகனவில் உறங்க புத்தியை பிரயோகிக்க கற்பிப்பதெதுவும் கல்வியில்லை அழிவற்ற மெய்மையிலிருந்து மாயையின் வ...