*/ Shreevidyalayam

கற்பதற்கேற்ற பாதை


கற்பதற்கேற்ற  பாதை
கற்பதற்கேற்ற  பாதை மார்க்கம் தெரிந்த எளிமையான பாதையில் எளிமையாக சென்று மெய்மையை கல்லாமல் போலியான வெற்றி  வாகைசூடியவர்களெல்லாம் அறிவான முட்டாள்களே மார்க்கம் த…
Read more »

மருந்தில்லா மருத்துவம்


மருந்தில்லா மருத்துவம்
மருந்தில்லா  மருத்துவம் இருளின் கருமையில் நிறைந்திருக்கும் மெய்ஞானத்தை வாசிப்பதே பார்வையற்றவனுக்கு மருந்து நிசப்தத்தில்  நிறைந்திருக்கும் பேரமைதியின் இசையை   க…
Read more »

ஏன் கல்வி??


ஏன் கல்வி??
ஏன் கல்வி   தன்னையுனர்ந்து சுயத்தில்  நிலைந்திருப்பதற்காக கற்பிக்கும் கல்வியை மனிதனின் அறிவு சுய காலில் நிற்பதற்கென்று தவறாக புரிந்து கொண்டதால் பணமும் பொருளு…
Read more »

யார் குருடன் ???


யார் குருடன்  ???
யார் குருடன்  ??? இருளில் நிறைந்திருக்கும் மெய் ஞானத்தை ஞானகண்ணால் படிக்காமல் மன கண்களால்  புற ஒளியை படிப்பவர்களெல்லாம் பார்வையிழந்த குருடர்களே   !!!
Read more »

யார் குரு ?


யார் குரு  ?
யார் குரு?  அகத்திலிருக்கும் குருவிடம் கல்வி கற்க வழிகாட்டுபவரே புறத்தில் தோன்றும் மெய்மையான குரு  !!!  சீடனுள் மறைந்திருக்கும் குருவை கான்பவரே மெய்மையான  குரு…
Read more »

தர்மம்


தர்மம்
தர்மம் நல்லவனாக இருப்பதும் ஒழுக்கமாக வாழ்வதும் மனிதனின் தர்மமமல்ல சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றுவதும்   கொள்கைகளை கடைப்பிடிப்பது ம் மனிதனின் தர்மமல்ல வழிப்…
Read more »

ஞானோதயம்


ஞானோதயம்
ஞானோதயம் ஒன்றும் எனக்கு தெரியாதென்று ஒப்புக்கொண்டு சரணடைதலில் நிகழ்கிறது ஞானோதயம்  !
Read more »

இயலாமை


இயலாமை
இயலாமை ஞானிகளும் மகன்களும் சாதாரண மனிதராய் பிறந்து தீவிர முயற்சியிலேயே தெய்வத்தின் பரிணாமத்தில் வளர்ந்திருக்கையில் சாதாரண மனிதனால் ஞானியாவது சாத்தியமா என்ற க…
Read more »

தெய்வத்தின் மாறுவேடம்


தெய்வத்தின்  மாறுவேடம்
தெய்வத்தின்  மாறுவேடம் எல்லா அசுரர்களும் அறியாமையிலிருந்து நம்மை விடுவிக்க அசுரன் வேடத்தில் வந்த  தெய்வம் என்றறிவாயோ  மனிதா  ???
Read more »

அரக்கனின் பிறப்பு


அரக்கனின் பிறப்பு
அரக்கனின் பிறப்பு மனதின் அறியாமையிலிருந்து எல்லா அரக்கனும் பிறக்கிறான் நம் அறியாமையை அழிப்பதற்காக  !!!
Read more »

தியான பயிற்சி


தியான பயிற்சி
தியான பயிற்சி அமைதியான சூழலில் மட்டும் அமைதியாயிருக்க பயில்வது தியானமில்லை போர்க்களமாமிருக்கும் பேரிரைச்சலிலும் அமைதியை மட்டும் உணர்ந்திருக்க பயில்வதே தியானம…
Read more »

இழப்பு


இழப்பு
இழப்பு மனதிலிருந்து தன்னை இழந்தால் எதுவுமே நாம் இழக்கவில்லை என்ற உண்மை புலப்படும்   !!!!
Read more »

ஊக்கம்


ஊக்கம்
ஊக்கம் பலவீனங்களற்று அனைவரும் சமமான பேராற்றலாய் பலத்திருக்க யாரை யார் ஊக்கப்படுத்த சுயத்தை உணர்ந்தால் புரியும் யாரையும் யாராலும் ஊக்கப்படுத்த முடியாதென்று   …
Read more »