*/ Shreevidyalayam

ஏழாம் அறிவு


ஏழாம் அறிவு
ஏழாம் அறிவு எல்லா ஜீவராசிகளும் இயற்கையாகவே பரிணாமமடைகிறது ஆனால் ஆறறிவு மனிதன் முயன்றால் மட்டுமே  ஏழாம் அறிவில் பரிணாமமடைவது சாத்தியமாகும் !!!
Read more »

எது விழிப்புணர்வு நிலை???


எது விழிப்புணர்வு நிலை???
எது விழிப்புணர்வு நிலை யாது செய்யினும் நான் உணர்வுமயமான சாட்சியாளனாய் மட்டும் இருப்பதை அனுபவத்தில் அறிந்துனர்ந்திருப்பதே விழிப்புணர்வு நிலை   !!!
Read more »

எத கல்வி ???


எத கல்வி  ???
எது கல்வி?   தொழிலுக்காக கற்பவைகளெல்லாம் கல்வியில்லை தன்னை அறிவதற்காக எதை  கற்கிறோமோ     அதுவே கல்வி   !!!
Read more »

மனிதனா?? மிருகமா??


மனிதனா?? மிருகமா??
மனிதனா?? மிருகமா??  உடல் பலத்தால்  பிற உயிர்களை கட்டுப்படுத்தி  வாழும்  மனிதனெல்லாம் உருவத்தில் மனிதனாக பரிணமித்திருந்தாலும் அறிவில் மனிதனாக பரிணமிக்காத மி…
Read more »

எது எளிமை?


 எது எளிமை?
எது எளிமை உடலால்  கடினமான வேலைகளில் ஈடுபடுகையிலும் வாழ்க்கலையில் கடினமான  சூழ்நிலைகளை சந்திக்கையிலும் மனிதனுள் செயல்படும் மெய்மையான பேராற்றலை உணர்வது எளிமையை…
Read more »

மெய்மையின் காதல் மொழி


மெய்மையின் காதல்  மொழி
மெய்மையின் காதல்  மொழி தோட்டத்தில்  பூத்துக்குலுங்கும் பூக்களெல்லாம் நீயும் நானும் ஒன்றென காதலில் புன்னகைத்திட வானத்தில் மலர்ந்திருக்கும் பௌர்ணமி நிலவும் நீய…
Read more »

பரிணாம வளர்ச்சி


பரிணாம வளர்ச்சி
பரிணாம வளர்ச்சி மனிதனால் எந்த வளர்ச்சியும் அடைய முடியாது ஏனெனில் சுய சொரூபத்தை உணர்ந்து மனிதறிவு  மெய்யறிவாய் பரிணாம வளர்ச்சியடைவது மட்டுமே மனித பிறப்பின் நோ…
Read more »

போதை அடிமையாளர்கள்


போதை அடிமையாளர்கள்
போதை அடிமையாளர்கள் உணர்ச்சிக்கு அடிமையாகிருக்கும் மனித மனங்களே தோற்றுவிக்கின்றது புறத்தில் பலவித போதை அடியாமையளர்களை   !!!
Read more »

சாஸ்திர விதிகள்


சாஸ்திர விதிகள்
சாஸ்திர விதிகள் மனிதன் கடைப்பிடிக்கும் சாஸ்திர விதிகளை வெளியிலிருந்து யாரும் விதிக்கவில்லை அவரவர்களது மனமே கட்டமைத்திருக்கிறது விழிப்படைந்து விடுதலையடைய   !!…
Read more »

தெளிந்த புத்தி


தெளிந்த புத்தி
தெளிந்த புத்தி மாசுப்படாத கண்ணாடியில் மட்டுமே உள்ளதை உள்ளபடி பார்க்க முடியும் அது போலவே அறியாமையகன்று தெளிவடைந்த புத்தியால்  மட்டுமே உள்ளதை உள்ளபடி காணவியலும…
Read more »

யாசகர்கள்


யாசகர்கள்
யாசககர்கள் மனித மனம் தன் சுயத்தை அறியாததாலே எல்லாமிருந்தும் ஏதோ குறைந்திருப்பதாய் நினைத்து எல்லாவற்றையும் புறத்தில்  எதிர்ப்பார்க்கும் யாசகனாக்கிவிட்டது மனித…
Read more »

தன்மானம்


தன்மானம்
தன்மானம் சுயத்தை உணர்ந்திருக்கும் மனிதனால் தன்மானத்தை இழக்கவோ காக்கவோ இயலாது ஏனெனில் மனிதனின் சுயசோரூபமே மனிதனின்    தன்மானம்    !!!
Read more »

சுயமரியாதை


சுயமரியாதை
சுயமரியாதை அகத்திலிருக்கும்  பேரின்பத்தை வெளியே தேடுவதைப்போலவே புறத்திலில்லாத மரியாதையை வெளியே சம்பாதிக்க பிரயத்திக்கிறார்கள் அகத்தில் மெய்மையான சுயத்தை உணர்…
Read more »