ஏழாம் அறிவு
ஏழாம் அறிவு எல்லா ஜீவராசிகளும் இயற்கையாகவே பரிணாமமடைகிறது ஆனால் ஆறறிவு மனிதன் முயன்றால் மட்டுமே ஏழாம் அறிவில் பரிணாமமடைவது சாத்தியமாகும் !!!
Read more »
எது விழிப்புணர்வு நிலை???
எது விழிப்புணர்வு நிலை யாது செய்யினும் நான் உணர்வுமயமான சாட்சியாளனாய் மட்டும் இருப்பதை அனுபவத்தில் அறிந்துனர்ந்திருப்பதே விழிப்புணர்வு நிலை !!!
Read more »
எத கல்வி ???
எது கல்வி? தொழிலுக்காக கற்பவைகளெல்லாம் கல்வியில்லை தன்னை அறிவதற்காக எதை கற்கிறோமோ அதுவே கல்வி !!!
Read more »
மனிதனா?? மிருகமா??
மனிதனா?? மிருகமா?? உடல் பலத்தால் பிற உயிர்களை கட்டுப்படுத்தி வாழும் மனிதனெல்லாம் உருவத்தில் மனிதனாக பரிணமித்திருந்தாலும் அறிவில் மனிதனாக பரிணமிக்காத மி…
Read more »
எது எளிமை?
எது எளிமை உடலால் கடினமான வேலைகளில் ஈடுபடுகையிலும் வாழ்க்கலையில் கடினமான சூழ்நிலைகளை சந்திக்கையிலும் மனிதனுள் செயல்படும் மெய்மையான பேராற்றலை உணர்வது எளிமையை…
Read more »
மெய்மையின் காதல் மொழி
மெய்மையின் காதல் மொழி தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் பூக்களெல்லாம் நீயும் நானும் ஒன்றென காதலில் புன்னகைத்திட வானத்தில் மலர்ந்திருக்கும் பௌர்ணமி நிலவும் நீய…
Read more »
பரிணாம வளர்ச்சி
பரிணாம வளர்ச்சி மனிதனால் எந்த வளர்ச்சியும் அடைய முடியாது ஏனெனில் சுய சொரூபத்தை உணர்ந்து மனிதறிவு மெய்யறிவாய் பரிணாம வளர்ச்சியடைவது மட்டுமே மனித பிறப்பின் நோ…
Read more »
போதை அடிமையாளர்கள்
போதை அடிமையாளர்கள் உணர்ச்சிக்கு அடிமையாகிருக்கும் மனித மனங்களே தோற்றுவிக்கின்றது புறத்தில் பலவித போதை அடியாமையளர்களை !!!
Read more »
சாஸ்திர விதிகள்
சாஸ்திர விதிகள் மனிதன் கடைப்பிடிக்கும் சாஸ்திர விதிகளை வெளியிலிருந்து யாரும் விதிக்கவில்லை அவரவர்களது மனமே கட்டமைத்திருக்கிறது விழிப்படைந்து விடுதலையடைய !!…
Read more »
தெளிந்த புத்தி
தெளிந்த புத்தி மாசுப்படாத கண்ணாடியில் மட்டுமே உள்ளதை உள்ளபடி பார்க்க முடியும் அது போலவே அறியாமையகன்று தெளிவடைந்த புத்தியால் மட்டுமே உள்ளதை உள்ளபடி காணவியலும…
Read more »
யாசகர்கள்
யாசககர்கள் மனித மனம் தன் சுயத்தை அறியாததாலே எல்லாமிருந்தும் ஏதோ குறைந்திருப்பதாய் நினைத்து எல்லாவற்றையும் புறத்தில் எதிர்ப்பார்க்கும் யாசகனாக்கிவிட்டது மனித…
Read more »
தன்மானம்
தன்மானம் சுயத்தை உணர்ந்திருக்கும் மனிதனால் தன்மானத்தை இழக்கவோ காக்கவோ இயலாது ஏனெனில் மனிதனின் சுயசோரூபமே மனிதனின் தன்மானம் !!!
Read more »
சுயமரியாதை
சுயமரியாதை அகத்திலிருக்கும் பேரின்பத்தை வெளியே தேடுவதைப்போலவே புறத்திலில்லாத மரியாதையை வெளியே சம்பாதிக்க பிரயத்திக்கிறார்கள் அகத்தில் மெய்மையான சுயத்தை உணர்…
Read more »
FOLLOW SHREEVIDYALAYAM
Search This Blog
Translate
LATEST
3-latest-65px
Followers
Popular Posts
-
Vedic Maths Special Tuition Class We're offering Vedic Maths tuition classes on hourly basis for one who have completed Vedic Maths ma...
-
VEDIC MATHS ONLINE COURSE What is Vedic math? Vedic math is an ancient system of mathematics that originated in India over 5,000 years ...
-
புத்தி பிரயோகம் மாய உலகங்களை படைத்து மாயகனவில் உறங்க புத்தியை பிரயோகிக்க கற்பிப்பதெதுவும் கல்வியில்லை அழிவற்ற மெய்மையிலிருந்து மாயையின் வ...